sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விவசாயம் செழிக்க 101 திருவிளக்கு பூஜை

/

விவசாயம் செழிக்க 101 திருவிளக்கு பூஜை

விவசாயம் செழிக்க 101 திருவிளக்கு பூஜை

விவசாயம் செழிக்க 101 திருவிளக்கு பூஜை


ADDED : ஜன 19, 2025 01:51 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயம் செழிக்க 101 திருவிளக்கு பூஜை

குளித்தலை,:குளித்தலை அடுத்த, பொருந்தலுார் பஞ்,. தெலுங்கபட்டி அண்ணா நகரில் உள்ள, மாரியம்மன் கோவிலில் கிராம மக்கள் சார்பில், முதலாம் ஆண்டை முன்னிட்டு, விவசாயம் செழிக்க வலியுறுத்தி, 101 திருவிளக்கு பூஜை நடந்தது.

விழா குழு சார்பில், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, இப்பகுதி மக்கள் விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, 101 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜைக்கு வந்த பெண்கள், ஐந்து முக குத்துவிளக்குகளையும் கொண்டு வந்திருந்தனர். பூஜை பொருட்கள் அனைத்தும் விழா குழுவினர் வழங்கினர். உலக அமைதி ஏற்படவும், பருவ மழை பெய்து, விவசாயம் செழிக்கவும் வலியுறுத்தும் வகையில் திருவிளக்கு பூஜையில், பெண்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us