sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செக் மோசடி வழக்கில்அ.தி.மு.க., ஒ.செ.,க்குகோர்ட் "பிடிவாரண்ட்'

/

செக் மோசடி வழக்கில்அ.தி.மு.க., ஒ.செ.,க்குகோர்ட் "பிடிவாரண்ட்'

செக் மோசடி வழக்கில்அ.தி.மு.க., ஒ.செ.,க்குகோர்ட் "பிடிவாரண்ட்'

செக் மோசடி வழக்கில்அ.தி.மு.க., ஒ.செ.,க்குகோர்ட் "பிடிவாரண்ட்'


ADDED : ஜூலை 11, 2011 03:02 AM

Google News

ADDED : ஜூலை 11, 2011 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: செக் மோசடி வழக்கில் குளித்தலை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளருக்குகோ ர்ட்டில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.குளித்தலை தண்ணீர் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் (45) குளித்தலை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளராக உள்ளார்.

இவர் குளித்தலை பெரியார் நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் உலகநாதன் (48) என்பவரிடம் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 45 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.அதற்கு பதிலாக குளித்தலை ஸ்டேட் வங்கி செக்கை, உலகநாதனிடம் விநாயகம் கொடுத்துள்ளார். ஆனால், வங்கியில் பணம் இல்லாமல் 'செக்' திரும்பி வந்து விட்டது. இதையடுத்து உலகநாதன், குளித்தலை இரண்டாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜராக இரண்டு முறை கோர்ட்டில் இருந்து, விநாயகத்துக்கு சம்மன் அனுப்பியும் அவர் பெற்றுக்கொள்ளவில்லை.இதையடுத்து விநாயகத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் தனசேகரன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us