sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குண்டும், குழியுமான கட்டளை சாலையால் ஓட்டுனர்கள் தவிப்பு

/

குண்டும், குழியுமான கட்டளை சாலையால் ஓட்டுனர்கள் தவிப்பு

குண்டும், குழியுமான கட்டளை சாலையால் ஓட்டுனர்கள் தவிப்பு

குண்டும், குழியுமான கட்டளை சாலையால் ஓட்டுனர்கள் தவிப்பு


ADDED : பிப் 25, 2025 04:38 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகில் கட்டளை சாலை குண்டும், குழியமாக இருப்-பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

மாயனுார் கதவணையில் கடல் போல தேங்கிக் கிடக்கும் காவிரி நீரை காண்பதற்கும், அங்குள்ள பூங்காக்களில் அமர்ந்து சிறு-வர்கள் விளையாடவும் கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். செல்லாண்டி-யம்மன் கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்-றனர்.

இவ்வாறு சுற்றுலா பயணிகள் அதிகளவில் மாயனுார் வந்து, பின் கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல பெரும்-பாலும் கட்டளை வழியாக பயணிக்கின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், வாகன ஓட்-டிகள் அவதியுறுகின்றனர். எனவே, மாயனுார் -கட்டளை சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us