ADDED : ஜூலை 02, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அட்வகேட் பார் கவுன்சில் சார்பில், ஒருங்கிணைந்த நீதி-மன்ற வளாகம் முன், மாவட்ட செயலாளர் நகுல்சாமி தலை-மையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், முப்பெரும் சட்-டங்களின் பெயர்களை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழியில் மாற்றியுள்ளதை கண்டித்தும், சட்டங்களை அமல்படுத்தும் முடி-வுகளை, திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்-டது. ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்-றனர். பிறகு, வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்-டனர்.