sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவிக்கு ஜீவனாம்சம் தராத கணவனுக்கு 'காப்பு'

/

மனைவிக்கு ஜீவனாம்சம் தராத கணவனுக்கு 'காப்பு'

மனைவிக்கு ஜீவனாம்சம் தராத கணவனுக்கு 'காப்பு'

மனைவிக்கு ஜீவனாம்சம் தராத கணவனுக்கு 'காப்பு'


ADDED : செப் 02, 2024 03:00 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் தராத, முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோஜா நிஹாரிகா, 32; இவருக்கும், கோவையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம்குமார், 38, என்பவருக்கும் கடந்த, 2018ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் குடும்ப

பிரச்னை கார-ணமாக விவாகரத்து பெற்ற, ரோஜா நிஹாரிகாவுக்கு மாதம், 9,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என, கரூர் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ராம்குமார் ஜீவனாம்சம் வழங்கவில்லை.

இதுகுறித்து, ரோஜா நிஹாரிகா கொடுத்த புகார்-படி, தான்தோன்றிமலை போலீசார் ராம்குமாரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us