sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு பள்ளியில் மேலாண்மை குழு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

/

அரசு பள்ளியில் மேலாண்மை குழு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

அரசு பள்ளியில் மேலாண்மை குழு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

அரசு பள்ளியில் மேலாண்மை குழு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு


ADDED : ஆக 25, 2024 06:52 AM

Google News

ADDED : ஆக 25, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



குளித்தலை: குளித்தலை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்-மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்-கான புதிய தலைவர்கள், பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்-டனர்.



குளித்தலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் அனிதா தலைமை வகித்தார். இதில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மூன்று இடங்களில் பெற்றோர்கள் கலந்து கொண்ட கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது.



கூட்டத்தில் புதிய தலைவராக ஹேமலதா, துணைத்தலைவராக ருக்குமணி மற்றும் 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை-பெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் வைரமணி தலைமை வகித்தார். இங்கு புதிய தலைவராக சுகன்யா, துணைத்தலைவ-ராக ரெங்கநாதன் மற்றும் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்-டனர்.

புதிய பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.








      Dinamalar
      Follow us