sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தமிழாய்வு துறை சார்பில் கருத்தரங்கம்

/

தமிழாய்வு துறை சார்பில் கருத்தரங்கம்

தமிழாய்வு துறை சார்பில் கருத்தரங்கம்

தமிழாய்வு துறை சார்பில் கருத்தரங்கம்


ADDED : செப் 07, 2024 07:29 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அரசு கலைக்கல்லுாரியில், தமிழாய்வு துறை சார்பில், கல்-லுாரி முதல்வர் அலெக்ஸாண்டர் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது.

அதில், நுாலகங்களின் பயன்பாடுகள், நாள்தோறும் புத்தகங்-களை மாணவ, மாணவிகள் படிப்பதன் அவசியம், தமிழ் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி தமிழாய்வு துறை தலைவர் கண்ணன் விளக்கம் அளித்து பேசினார்.

அப்போது, கல்லுாரி தேர்வு நெறியாளர் கற்பகம், தமிழாய்வு துறை இணை பேராசிரியர்கள் கண்ணுமுத்து, சரவணன், சுப்பிர-மணி, சுந்தரம் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us