sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செவிலியர் மாயம் போலீசில் தாய் புகார்

/

செவிலியர் மாயம் போலீசில் தாய் புகார்

செவிலியர் மாயம் போலீசில் தாய் புகார்

செவிலியர் மாயம் போலீசில் தாய் புகார்


ADDED : ஆக 31, 2024 12:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, செவிலியரை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் ஆர்.ஏ., நகரை சேர்ந்த ராஜா என்பவரது மகள் வினோதினி, 25; கோவிந்தம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியராக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த, 28ல் வீட்டில் இருந்து, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வேலை செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் சாந்தி, 51; போலீசில் புகார் செய்தார். பசுப-திபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us