sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மோளையாண்டிபட்டியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

/

மோளையாண்டிபட்டியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மோளையாண்டிபட்டியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மோளையாண்டிபட்டியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஜன 17, 2025 01:07 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோளையாண்டிபட்டியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரவக்குறிச்சி:பள்ளப்பட்டி அருகே, மோளையாண்டிபட்டி பகுதியில், 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 70 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. 70 ஆண்டுகளுக்கு முன்பு படித்த, தற்போது முதியவர்களாகி இருக்கும் மாணவர்கள், தங்கள் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இந்த சந்திப்பில், 30க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய நற்பணி மன்ற தலைவரும், முன்னாள் மாணவருமான சசிகுமார் வரவேற்றார். முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வாக மட்டுமின்றி, தைத்திருநாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. மேலும் ரங்கராஜ் நகர் பகுதியை சுற்றியும் மரக்கன்றுகள் நடப்பட்டன.






      Dinamalar
      Follow us