sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவர் மாயம்;மனைவி புகார்

/

கணவர் மாயம்;மனைவி புகார்

கணவர் மாயம்;மனைவி புகார்

கணவர் மாயம்;மனைவி புகார்


ADDED : பிப் 07, 2025 01:24 AM

Google News

ADDED : பிப் 07, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணவர் மாயம்;மனைவி புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் கவிதா, 38. இவருடைய கணவர் கருணாநிதி, 42. இவர், வீட்டின் அருகில் உள்ள கவியரசு என்பவரிடம் கடனாக பணம் பெற்றார். அதை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த, 5 இரவு 7:00 மணியளவில் கடைக்கு சென்ற கருணாநிதி திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்க வில்லை. இதுகுறித்து கவிதா கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us