sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தலைமறைவாக உள்ளவர் தேடப்படும் குற்றவாளி

/

தலைமறைவாக உள்ளவர் தேடப்படும் குற்றவாளி

தலைமறைவாக உள்ளவர் தேடப்படும் குற்றவாளி

தலைமறைவாக உள்ளவர் தேடப்படும் குற்றவாளி


ADDED : செப் 20, 2025 02:17 AM

Google News

ADDED : செப் 20, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, மொளசி போலீஸ் ஸ்டே ஷனில், கடந்த, 2005ல் நடந்த கொலை முயற்சி வழக்கில், விட்டம்பாளை யம், அம்மன்நகர் புதுவலவை சேர்ந்த சின்னப்பன் மகன் கணேசன், கொக்கராயன்பேட்டை, கோம்பைமேட்டை சேர்ந்த கந்தசாமி மகன் பழனிசாமி, கொக்கராயன்பேட்டை சேர்ந்த கந்தசாமி மகன் சிவலிங்கம் ஆகியோர் ஜாமினில் வந்தனர். மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இதனால், அவர்களை தேடப்படும் குற்ற வாளியாக அறிவித்து, திருச்செங்கோடு உதவி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும், 26க்குள் திருச்செங்கோடு உதவி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டது. இதுதொடர்பாக கொக்கராயன்பேட்டை பகுதியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.






      Dinamalar
      Follow us