/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
/
கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
ADDED : மார் 05, 2026 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட சரவணபுரம், பாப்-பகாப்பட்டி, வயலுார்,
குழந்தைப்பட்டி, சிவாயம், வேப்பங்-குடி பகுதிகளில் பரவலாக
கொத்தமல்லி சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள்
ஈடுபட்டுள்ளனர்.
வெயில் அதிகம் இருப்பதால் செடிகள் பசுமையாக வளர்ந்து
வருகிறது. கொத்த-மல்லி செடி பறிக்கப்பட்டு கட்டுகளாக கட்டி,
உள்ளூர் வாரச் சந்தைகளில் விற்கின்றனர். கொத்தமல்லி கட்டு ஒன்று, 10
ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

