sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/சாலையோர மரங்களை பாதுகாக்க வேண்டுகோள்

சாலையோர மரங்களை பாதுகாக்க வேண்டுகோள்

சாலையோர மரங்களை பாதுகாக்க வேண்டுகோள்


ADDED : மே 08, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 03:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார், மேட்டு மருதுார் சாலையின் இரு பகுதிகளிலும் தானாக வளர்ந்த வேப்ப மரம், அரசமரம் மற்றும் டவுன் பஞ்., நிர்வாகம் மூலம் வளர்க்கப்பட்ட பனை மரங்கள் உள்ளிட்டவை வளர்ந்து, பொது மக்களுக்கு பயன் அளித்து வருகிறது.

இதில் வேப்ப மரங்களை சிலர் வெட்டி சேதம் செய்து வருகின்றனர். தானாக வளர்ந்த மரங்களை பொதுமக்கள் யாரும் சேதம் செய்யாத வகையிலும், ஆக்கிரமிப்பு செய்யாத வகையிலும், மரங்களை டவுன் பஞ்., நிர்வாகம் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, சாலையோர மரங்கள் அனைத்தும் பஞ்சாயத்துக்கு சொந்தம் என்பதை உறுதி செய்யும் வகையில், மரங்களுக்கு வரிசை எண் போட்டு பராமரிக்க வேண்டும் என விவசாயிகள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us