sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் மாயம்; தந்தை புகார்

/

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : செப் 07, 2024 07:31 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் ஏ.வி.பி., நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் சத்யா, 30; இவர் கணவர் வடி-வேலன் இறந்து விட்டதால், தந்தை அண்ணாதுரை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த, 4 ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற சத்யா, திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்-சியைடைந்த தந்தை அண்ணாதுரை, 52, போலீசில் புகார் செய்தார்.பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us