sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்

/

கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்

கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்

கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்


ADDED : ஆக 01, 2024 07:27 AM

Google News

ADDED : ஆக 01, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற, ஐக்கிய விவசா-யிகள் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கரூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், நேற்று காலை தலைமை தபால் நிலையம் முன், மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்-கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டத்துக்கு, கரூர் டவுன் போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதையடுத்து, ஐக்கிய விவ-சாயிகள் முன்னணி சார்பில், மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, கோஷங்கள் எழுப்பபட்டன. ஆர்ப்-பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்றனர். அவர்களை, கரூர் டவுன் டி.எஸ். பி., செல்வராஜ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், கரூர் தபால் நிலையம் முன், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us