sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஐந்து பவுன் நகை ரூ.45 ஆயிரம் திருட்டு

/

ஐந்து பவுன் நகை ரூ.45 ஆயிரம் திருட்டு

ஐந்து பவுன் நகை ரூ.45 ஆயிரம் திருட்டு

ஐந்து பவுன் நகை ரூ.45 ஆயிரம் திருட்டு


ADDED : பிப் 25, 2025 04:37 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, நாகனுார் காலனியை சேர்ந்தவர் முரு-கேசன், 45, டெக்ஸ் கூலித் தொழிலாளி. கடந்த, 10 இரவு 9:00 மணியளவில் வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து பார்த்-தபோது. பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகை, 45 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து முருகேசன் அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us