sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

/

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


ADDED : செப் 10, 2024 05:26 AM

Google News

ADDED : செப் 10, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மாநகராட்சியுடன் இணைப்பை கைவிட வேண்டும் என, ஆண்-டாங்கோவில் கிழக்கு பஞ்., கிராம மக்கள், கரூர் கலெக்டர் அலு-வலகத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், தான்தோன்றி-மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து உள்ளது. கரூர் மாநகராட்சி பகுதியை ஓட்டி இருந்தாலும், கிராம பகுதி கள் நிறைந்த பஞ்சாயத்தாக உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் உள்பட மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கிராம திட்டங்களில் மூலம் பயன் பெற்று வருகிறோம். தற்போது கரூர் மாநகராட்சியுடன் இணைக்க

திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அரசு கிராமப்புறங்களுக்கு வழங்கும் சலுகை கள் இழக்க நேரிடும். ஊரக வேலை உறுதி திட்டம் நிறுத்தப்பட்டு வாழ்வதாரம் பாதிக்கப்படும். எனவே, மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட

வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us