sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அகற்றப்பட்ட மண்டபத்தை மீண்டும் அமைக்க கோரிக்கை

/

அகற்றப்பட்ட மண்டபத்தை மீண்டும் அமைக்க கோரிக்கை

அகற்றப்பட்ட மண்டபத்தை மீண்டும் அமைக்க கோரிக்கை

அகற்றப்பட்ட மண்டபத்தை மீண்டும் அமைக்க கோரிக்கை


ADDED : ஜூலை 23, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : ' குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் ஹிந்து சமய அறநி-லையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவில், 1,800 ஆண்டு பழமைவாய்ந்த சிவாலயமாகும். இந்த கோவிலின் கீழ் பகுதியில் பாலகுஜலாம்பாள் திருமண மண்டபம் இருந்து வந்தது. இந்த மண்டபத்தில் ஏழை, எளிய மக்கள், தங்க-ளது இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த வாடகை செலுத்தி பயன்ப-டுத்தி வந்தனர். மண்டபம் சேதமானதால், கடந்த வாரம் கோவில் கும்பாபிஷேகத் தின் போது, கோவில் நிர்வாகம் திருமண மண்ட-பத்தை அகற்றியது.

எனவே, பக்தர்கள் நலன் கருதி, மீண்டும் மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us