sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்

/

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்


ADDED : ஜூலை 04, 2024 08:54 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்-தது. இதில், கலெக்டர் தங்க வேல் தலைமை வகித்து பேசியதாவது:

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தை-களின் கல்வி, உடல்நலம், மனநலம், காப்பா-ளர்கள் பராமரிக்கும் மறை குறித்து கேட்கப்பட்-டது. குழந்தைகளுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். குழந்-தைகளுக்கு கல்வி நிதியுதவி சார்ந்து தேவை ஏற்படின், உடனடியாக மாவட்ட குழந்தை பாது-காப்பு அலகு அலுவலகம் மூலமாக தொடர்பு கொள்ளலாம். அரசு சலுகைகள் குறித்து, குழந்-தைகள் தெரிந்து வைத்திருக்க

வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலு-வலர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us