/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்
/
கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்
கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்
கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆய்வு கூட்டம்
ADDED : ஜூலை 04, 2024 08:54 AM
கரூர் : கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்-தது. இதில், கலெக்டர் தங்க வேல் தலைமை வகித்து பேசியதாவது:
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தை-களின் கல்வி, உடல்நலம், மனநலம், காப்பா-ளர்கள் பராமரிக்கும் மறை குறித்து கேட்கப்பட்-டது. குழந்தைகளுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். குழந்-தைகளுக்கு கல்வி நிதியுதவி சார்ந்து தேவை ஏற்படின், உடனடியாக மாவட்ட குழந்தை பாது-காப்பு அலகு அலுவலகம் மூலமாக தொடர்பு கொள்ளலாம். அரசு சலுகைகள் குறித்து, குழந்-தைகள் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலு-வலர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.