sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

/

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு


ADDED : பிப் 25, 2025 04:37 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் வாசவி கிளப் இன்டர்நேஷனல், வனிதா கிளப் சார்பில், உலக தாய்மொழி தினத்தை யொட்டி, வாசவி அரசு உதவி பெறும் பள்ளியில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.அதில், 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 50க்கும் மேற்-பட்ட திருக்குறளை ஒப்புவித்தனர். பங்கு பெற்ற மாணவ, மாண-வியருக்கு வெள்ளி காசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனி-யப்பன், வாசவி கிளப் தலைவர் வினோத், நிர்வாகிகள் சசிகலா, சித்தேஸ்வரன், திருமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியை அனிதா உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us