/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : பிப் 25, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் வாசவி கிளப் இன்டர்நேஷனல், வனிதா கிளப் சார்பில், உலக தாய்மொழி தினத்தை யொட்டி, வாசவி அரசு உதவி பெறும் பள்ளியில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.அதில், 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 50க்கும் மேற்-பட்ட திருக்குறளை ஒப்புவித்தனர். பங்கு பெற்ற மாணவ, மாண-வியருக்கு வெள்ளி காசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனி-யப்பன், வாசவி கிளப் தலைவர் வினோத், நிர்வாகிகள் சசிகலா, சித்தேஸ்வரன், திருமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியை அனிதா உள்பட, பலர் பங்கேற்றனர்.

