sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது

/

தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது

தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது

தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது


ADDED : ஜூலை 24, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார் : வெண்ணந்துாரில், அதிகாலை

யில் பெண்ணிடம் தாலி செயினை பறித்துச் சென்ற வரை, 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரம் அருகே, வெண்ணந்துார் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் மனைவி சுகுணா, 43. கடந்த, 21 இரவு தம்பதியர் வீட்டை பூட்டி விட்டு துாங்கி உள்ளனர். மறுநாள் அதி-காலை நந்தகுமார் நடைபயிற்சி செல்வதற்காக, வீட்டின் கதவை திறந்து சென்றுள்ளார். இதனை கவனித்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், சுகுணா அணிந்திருந்த, 8 பவுன் தாலி செயினை பறித்து சென்றார். நகையை அறுத்துக்கொண்டு, திருடன் வேக-மாக ஓடுவது அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

வெண்ணந்துார் போலீசார், நேற்று காலை ஏரிக்கரை அருகே இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் சோதனையில் ஈடுபட்ட-போது, வெண்ணந்துார் ராஜகணபதி கோவில் தெரு செந்தில் குமார் மகன் தமிழரசன், 27, பிடிபட்டார். இவர்தான், சுகுண-விடம் 8 பவுன் தாலி செயினை பறித்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, 8 பவுன் தாலி செயினை பறி-முதல் செய்தனர்.

திருடனை, 24 மணி நேரத்தில் பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us