sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகையிலை பொருள் விற்றவர் கைது

/

புகையிலை பொருள் விற்றவர் கைது

புகையிலை பொருள் விற்றவர் கைது

புகையிலை பொருள் விற்றவர் கைது


ADDED : ஜூலை 04, 2024 08:54 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி : வேலாயுதம்பாளையம் அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்-டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக, வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்-போது, ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்-தது.

இதையடுத்து கடை உரிமையாளரான தவுட்டுபா-ளையத்தைச் சேர்ந்த மாதர்ஷா, 53, என்பவரை போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த, 1,000 ரூபாய் மதிப்புள்ள புகை-யிலை பொருட்களை

பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us