sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையில் வாகனங்களைநிறுத்துவதால் நெரிசல்

/

சாலையில் வாகனங்களைநிறுத்துவதால் நெரிசல்

சாலையில் வாகனங்களைநிறுத்துவதால் நெரிசல்

சாலையில் வாகனங்களைநிறுத்துவதால் நெரிசல்


ADDED : மார் 16, 2025 01:50 AM

Google News

ADDED : மார் 16, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையில் வாகனங்களைநிறுத்துவதால் நெரிசல்

கரூர்:க.பரமத்தி அருகில், தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் வசிப்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கரூர்-கோவை நெடுஞ்சாலைக்கு வந்து, பஸ் ஏறி கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதில் ஏராளமானோர், இரு சக்கர வாகனங்களில் கரூருக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர்.

தினமும் காலை, மாலை வேளைகளில் கடைவீதியில் உள்ள தனியார் ஓட்டல்கள், டீ கடைகள் முன்புறமும், நெடுஞ்சாலையின் இரு புறமும் நான்கு சக்கர ஜல்லி லாரிகளை ஓட்டுனர்கள் நிறுத்தி விட்டு உணவு விடுதிக்கு செல்கின்றனர். சில மணி நேரம் கழித்து வருவதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது.

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us