sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிலக்கடலை அறுவடைபணியில் விவசாயிகள்

/

நிலக்கடலை அறுவடைபணியில் விவசாயிகள்

நிலக்கடலை அறுவடைபணியில் விவசாயிகள்

நிலக்கடலை அறுவடைபணியில் விவசாயிகள்


ADDED : ஏப் 02, 2025 01:41 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கடலை அறுவடைபணியில் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், நிலக்கடலை அறுவடை பணிகளில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, மலையாண்டிப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, கணக்கம்பட்டி, சரவணபுரம், மேட்டுப்பட்டி, தேசிய மங்களம், பஞ்சப்பட்டி, வடுகப்பட்டி, திருமேனியூர் ஆகிய பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். செடிகளுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்

படுகிறது. தற்போது செடிகளில் கடலை விளைச்சல் கண்டுள்ளது. இவற்றை விவசாய கூலி தொழிலாளர்கள், அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலக்கடலை வெயிலில் உலர்த்தப்பட்ட பின், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் செயல்படும்

கமிஷன் மண்டிகளில் வைத்து விற்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us