sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சியில் கனமழைவிவசாயிகள் மகிழ்ச்சி

/

அரவக்குறிச்சியில் கனமழைவிவசாயிகள் மகிழ்ச்சி

அரவக்குறிச்சியில் கனமழைவிவசாயிகள் மகிழ்ச்சி

அரவக்குறிச்சியில் கனமழைவிவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஏப் 04, 2025 01:12 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சியில் கனமழைவிவசாயிகள் மகிழ்ச்சி

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், நேற்று அதிகாலை பெய்த பலத்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக, அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், ஏப்ரல் மாத துவக்க நாளான, செவ்வாய்க்கிழமை காலை திடீரென பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல நேற்று அதிகாலை 2:00 மணிக்கு துவங்கிய மழை கன மழையாக மாறி, 6:00 மணி வரை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது.

தொடர்ந்து நான்கு மணி நேரம் பெய்த கனமழையால், அரவக்குறிச்சி முழுதும் குளிர்ந்த சூழ்நிலை உண்டானது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கோடை வெப்பத்தை தணிக்க, நான்கு மணி நேரம் பெய்த கன மழையால், அரவக்குறிச்சி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us