ADDED : ஏப் 04, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயங்கி விழுந்ததொழிலாளி பலி
கரூர்:வெள்ளியணை அருகே, மயங்கி விழுந்த கூலி தொழிலாளி இறந்தார்.பீகார் மாநிலம், கிருஷ்ணாகஞ்ச மாவட்டத்தை சேர்ந்தவர் ஹாஜிகுமார், 29, கூலி தொழிலாளி. இவர், வெள்ளியணை அருகில் அம்மையப்ப கவுண்டன்புதுாரில் உள்ள, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 1ல் இரவு, 9.30 மணிக்கு பணிபுரிந்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.