sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பா.ஜ., பிரமுகர் கைது

/

பா.ஜ., பிரமுகர் கைது

பா.ஜ., பிரமுகர் கைது

பா.ஜ., பிரமுகர் கைது


ADDED : ஏப் 20, 2025 02:14 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் முத்துநகர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் தமிழ்செல்வன், 35; பா.ஜ., பிரமுகர். இவருக்கு கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன் சத்யா, 30; என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. கடந்த, 15 இரவு குடிபோதையில் வீட்டுக்கு சென்ற தமிழ்செல்வன், குழந்தையை சரிவர பராமரிப்பது இல்லை என, மனைவி சத்யாவிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது, தமிழ்செல்வனுக்கும், சத்யாவுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், உருட்டு கட்டையால், மனைவி சத்யாவை சரமாரியாக அடித்துள்ளார். அதில், படுகாயமடைந்த சத்யா, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, சத்யா அளித்த புகார்படி, நேற்று இரவு தமிழ்செல்வனை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us