/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டுஏப்.,10ல் டாஸ்மாக் விடுமுறை
/
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டுஏப்.,10ல் டாஸ்மாக் விடுமுறை
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டுஏப்.,10ல் டாஸ்மாக் விடுமுறை
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டுஏப்.,10ல் டாஸ்மாக் விடுமுறை
ADDED : ஏப் 08, 2025 01:43 AM
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டுஏப்.,10ல் டாஸ்மாக் விடுமுறை
கரூர்:மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும், 10ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை, விடப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், வரும், 10ல், மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. டாஸ்மாக் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், FL2 ஹோட்டல்கள் பார்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அன்றைய தினம் விற்பனை ஏதும் செய்யக்கூடாது, விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.