sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை 2 பேர் 'போக்சோ'வில் கைது

/

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை 2 பேர் 'போக்சோ'வில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை 2 பேர் 'போக்சோ'வில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை 2 பேர் 'போக்சோ'வில் கைது


ADDED : ஜூலை 03, 2024 07:27 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, இரண்டு பேரை மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் செல்ல பாண்டியன், 45; ஓட்டல் தொழிலாளி. ராமநாதபுரம் மாவட்டம், கீழபழனியூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார், 30; டிரைவர். இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த சகோதரிகளான, 14, 13 வயதுடைய சிறுமிகளுக்கு, செல்-லபாண்டியன், பிரதீப்குமார் ஆகியோர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சிறுமிகளின் தாய் கொடுத்த புகாரின்படி, கரூர் மகளிர் போலீசார் செல்ல பாண்டியன், பிரதீப் குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us