sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி 6 பேர் மீது வழக்குப்பதிவு

/

அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி 6 பேர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி 6 பேர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி 6 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : ஆக 18, 2024 03:08 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, அ.தி.மு.க., பிரமுகரை தாக்கியதாக, அடை-யாளம் தெரியாத, ஆறு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்-துள்ளனர்.

கரூர் அருகே நடந்த நில அபகரிப்பு தொடர்பான புகாரில் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க., பிர-முகர் பிரவீன் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கடந்த மாதம், 17 ல் கைது செய்தனர்.

தற்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோர் நிபந்தனை ஜாமினில், சிறையில் இருந்து விடுவிக்கப்-பட்டு, கரூர் தீரன் நகரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அலுவ-லகத்தில் நாள்தோறும், இரண்டு முறை கையழுத்து போட்டு வரு-கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கரூர்-கோவை சாலை, ரெட்-டிப்பாளையம் பகுதியில் சென்ற பிரவீனை, காரில் வந்த, அடை-யாளம் தெரியாத ஆறு பேர் அடித்துள்ளார். இதுகுறித்து, பிரவீன் கொடுத்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us