sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை மறியல் 5 பேர் மீது வழக்கு

/

சாலை மறியல் 5 பேர் மீது வழக்கு

சாலை மறியல் 5 பேர் மீது வழக்கு

சாலை மறியல் 5 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 26, 2024 02:27 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கல்லடை பஞ்., கீழவெளியூர் பஸ் ஸ்டாப் அருகே, அதே பகுதியை சேர்ந்த நவநீதன், 47, என்பவர், மனைவி பிரியா, தாயார் தனலட்சுமி ஆகியோருடன், தோகை-மலை - திருச்சி நெடுஞ்சாலையில், சாலை மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த தோகைமலை போலீசார், போராட்டத்தில் ஈடு-பட்டவர்களிடம், கலைந்து போக அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 5 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us