sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் இருவர் மீது வழக்கு பதிவு

/

அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் இருவர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் இருவர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் இருவர் மீது வழக்கு பதிவு


ADDED : ஆக 09, 2024 03:03 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குருணிக்களத்துப்பட்டியில், மதுரவீரன் கருப்புசாமி கோவில் திருவிழாவில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், அனுமதியில்லாமல் டிஜிட்டல் பேனர் வைத்த இரண்டு வாலிபர்கள் மீது வழக்கு பதிவு

செய்துள்ளனர்.

குளித்தலை அடுத்த, தேவர்மலை பஞ்., குருணிக்களத்துப்-பட்டி மதுரவீரன் கருப்புசாமி கோவில் அருகில் வீரணம்பட்டியை சேர்ந்த ராஜேஷ், 23, லோகேஷ், 21, ஆகியோர், விழாவை முன்-னிட்டு பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் அரசு அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்

வைத்தனர்.

சிந்தாமணிப்பட்டி போலீசார் பேனரை அகற்றிவிட்டு ராஜேஷ், லோகேஷ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us