sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

/

தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு


ADDED : ஆக 15, 2024 01:37 AM

Google News

ADDED : ஆக 15, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்

கரூர் மாவட்டத்தில் தரகம்பட்டி, நல்லமுத்து பாளையம், பேரூர் உடையாபட்டி ஆகிய மூன்று கிராமங்களில் மரகதப்பூஞ்சோலையை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்

கீழ் தரகம்பட்டி, நல்லமுத்து பாளையம், பேரூர் உடையாபட்டி ஆகிய மூன்று

கிராமங்களில், 71.47 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு ஹெக்டர் பரப்பில் பூஞ்சோலை உருவாக்கப்பட்டுள்ளது. 2,064 எண்ணிக்கையிலான தடி மரங்கள், பழ மரங்கள், மருத்துவ தாவர மரங்கள் நடவுசெய்யப்பட்டு, ஆழ் துளை கிணறு அமைக்கப்

பட்டுள்ளது.

இந்த மரகத பூஞ்சோலைகளில் ஆல், அரசு, அத்தி, நாவல், நெல்லி, நீர்மருது, பாதம், இலுப்பை, வில்லம், விளாம், பூவரசு, கொய்யா, மா, மகிழம், புன்னை, கொடுக்கா புளி, வேம்பு, புங்கன் முதலியன நடவு செய்யப்பட்டுள்ளது. தரகம்பட்டியில் அமைந்துள்ள மரகதப்பூஞ்சோலையை கலெக்டர்

தங்கவேல் பார்வையிட்டார்.

பஞ்., தலைவர் வேதவள்ளி, மாவட்ட வன அலுவலர் சண்முகம், தாசில்தார் இளம்பருதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us