sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விநாயகர் சதுர்த்தி விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு

/

விநாயகர் சதுர்த்தி விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு

விநாயகர் சதுர்த்தி விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு

விநாயகர் சதுர்த்தி விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு


ADDED : செப் 08, 2024 01:07 AM

Google News

ADDED : செப் 08, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, செப். 8-

குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்., நெய்தலுார் காலனியை சேர்ந்தவர் கோகுல், 24; இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி கட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது, தெற்குபட்டியை சேர்ந்த மணிவேல், சேப்பளாபட்டியை சேர்ந்த லட்சுமணன், பிரசாந்த், ஸ்டீபன்ராஜ் ஆகியோர், எப்படி நீ சிலை வைக்கலாம் என கேட்டு, தகாத வார்த்தையால் பேசி, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கோகுல் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார், 4 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us