sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தார்ச்சாலை அமைக்க தாமதம் பொது மக்கள் கடும் அவதி

/

தார்ச்சாலை அமைக்க தாமதம் பொது மக்கள் கடும் அவதி

தார்ச்சாலை அமைக்க தாமதம் பொது மக்கள் கடும் அவதி

தார்ச்சாலை அமைக்க தாமதம் பொது மக்கள் கடும் அவதி


ADDED : ஜூலை 23, 2024 11:55 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே நரிக்கட்டியூர் சாலையில் தார்ச்சாலை அமைக்கா-ததால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

கரூர் அருகே, நரிக்கட்டியூர் வழியாக, திருச்சி தேசிய நெடுஞ்-சாலை வரை, 500க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு பள்ளி மற்றும் கொசுவலை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது. அந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள், நாள்தோறும் கார், வேன், டூவீலர் உள்-ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், நரிக்-கட்டியூர் சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால், பொதுமக்கள் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும், மாநகராட்சி நிர்வாகம் கண்டு-கொள்ளாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் நடந்து கூட, செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே, நரிக்கட்டியூரில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பகுதி யில், விரைவாக தார்ச்சாலை அமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us