ADDED : ஜூலை 14, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில், கலெக்டர் அலுவ-லகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
பயணிகள் நிழற்கூடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி-களை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என்-பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.