sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொக்லைன் மோதி மூதாட்டி படுகாயம்

/

பொக்லைன் மோதி மூதாட்டி படுகாயம்

பொக்லைன் மோதி மூதாட்டி படுகாயம்

பொக்லைன் மோதி மூதாட்டி படுகாயம்


ADDED : ஜூலை 17, 2024 08:53 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 08:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி : நடந்து சென்ற மூதாட்டி மீது, பொக்லைன் வாகனம் மோதி மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி ரங்கராஜ் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி இந்திராணி, 60. இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் பள்ளப்பட்டியில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் ரங்கராஜ் நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்த ரவிசங்கர் என்பவர், வேகமாக ஓட்டி வந்த பொக்லைன் வாகனம் நடந்து சென்ற இந்திராணி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இந்திராணியை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்திராணியின் மகன் அசோக்ராஜ் அளித்த புகார்படி, பொக்லைன் ஓட்டுனர் ரவிசங்கர் மீது, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us