sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

35 பயணிகளை காப்பாற்றி மயங்கிய அரசு பஸ் டிரைவர்

/

35 பயணிகளை காப்பாற்றி மயங்கிய அரசு பஸ் டிரைவர்

35 பயணிகளை காப்பாற்றி மயங்கிய அரசு பஸ் டிரைவர்

35 பயணிகளை காப்பாற்றி மயங்கிய அரசு பஸ் டிரைவர்


ADDED : ஜூலை 29, 2024 01:47 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையை சேர்ந்தவர் அன்பு, 41; அரசு பஸ் டிரைவர்.

இவர், நேற்று மதியம், அரசு பஸ்சில், ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு, 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டி-ருந்தார். மாலை, 4:15 மணியளவில், லாலாப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, திடீரென டிரைவர் அன்பு மயக்கமடைந்தார். ஆனால், அதற்கு முன் சுதாரித்த அன்பு, சாலையோரம் பஸ்சை பத்திரமாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, மயங்கிய டிரைவர் அன்பை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்த்தனர். அந்த பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ் வரவழைத்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பரப-ரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us