sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகன் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பு கரூர் கலெக்டரிடம் மூதாட்டி மனு

/

மகன் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பு கரூர் கலெக்டரிடம் மூதாட்டி மனு

மகன் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பு கரூர் கலெக்டரிடம் மூதாட்டி மனு

மகன் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பு கரூர் கலெக்டரிடம் மூதாட்டி மனு


ADDED : ஜூலை 23, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர : 'ஒரு மகன் ஜீவனாம்சம் வழங்க மறுத்து வருகிறார்' என, கரூர் மாவட்டம் கடவூர் அருகில் கோடங்கிப்பட்டியை சேர்ந்த மாரம்மாள், கரூர் கலெக்டர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் கடவூர் அருகில் கோடங்கிப்பட்டியில் வசித்து வருகிறேன். எனக்கு, 78 வயது ஆகி விட்டதால் கண் பார்வை குறைப்பாடு உள்பட பல்வேறு உடல் பாதிப்புகளாக சிரமப்பட்டு வருகிறேன். இரண்டு மகன்-களும் கவனிக்கவில்லை என்பதால், நீதிமன்றந்தில் வழக்கு தொடர்ந்தேன். அதில், இரண்டு மகன்களும் மாதந்தோறும் தலா, 1,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்-டது. அதில், இளையமகன் முறையாக பணம் அளித்து வருகிறார். மூத்த மகன் பணம் கொடுக்க மறுத்து வருகிறார். இது குறித்து கேட்டால், என்னை அடிக்க வருகிறார். என் வயது மூப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us