sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சரளை கல் கடத்தியவர் கைது; லாரி பறிமுதல்

/

சரளை கல் கடத்தியவர் கைது; லாரி பறிமுதல்

சரளை கல் கடத்தியவர் கைது; லாரி பறிமுதல்

சரளை கல் கடத்தியவர் கைது; லாரி பறிமுதல்


UPDATED : ஜூலை 04, 2024 10:41 AM

ADDED : ஜூலை 02, 2024 06:41 AM

Google News

UPDATED : ஜூலை 04, 2024 10:41 AM ADDED : ஜூலை 02, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி : க.பரமத்தி அருகே, சரளை கல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

க.பரமத்தி பஞ்சு பிச்சகுட்டை அருகே கனிமவள உதவி புவியியலாளர் சங்கர், 40, தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது, க.பரமத்தி வழியாக வந்த லாரியில், சரளை கற்களை கடத்தி வருவது தெரிய வந்தது. இது குறித்து சங்கர் அளித்த புகார்படி, க.பரமத்தி போலீசார் லாரி ஓட்டுனரான விழுப்புரம் மாவட்டம், கச்சிராபாளையத்தை சேர்ந்த ராஜுவை, 27, கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட இரண்டு யூனிட் சரளை கற்களுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us