sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி

/

ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி

ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி

ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி


ADDED : ஆக 08, 2024 01:50 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 58; புகழூர் காகித ஆலையில், (டி.என்.பி.எல்.,) லோடு மேனாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம், காகித ஆலையில் உள்ள, கழிப்பிடத்துக்கு சென்ற ஆறுமுகம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் ஆறுமுகம் உயிரிழந்தார். ஆறுமுகத்தின் மனைவி அஞ்சலை, 50, கொடுத்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us