sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

/

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஆக 18, 2024 03:07 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர: கரூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிக்கை:

வெளிமாநிலங்களில் இருந்து, நிரந்தரமாக தமிழகத்துக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது வட்ட வழங்கல் அலுவலர் உரிய விசாரணை செய்து புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

அவர்கள், தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்-களை பெறலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us