sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தென்னிலை அருகே மொபட் திருட்டு

/

தென்னிலை அருகே மொபட் திருட்டு

தென்னிலை அருகே மொபட் திருட்டு

தென்னிலை அருகே மொபட் திருட்டு


ADDED : ஜூலை 08, 2024 05:26 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், : தென்னிலை அருகே, மொபட்டை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், தென்னிலை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்-தவர் மோகன் குமார், 35; இவர் கடந்த, 30ல் கரூர் - கோவை சாலை தென்னிலை அருகே, செம்படாம்பாளையம் பிரிவில், 'ஆக்டிவா' மொபட்டை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து, மதன் குமார் சென்று பார்த்த போது, மொபட்டை காண-வில்லை. இதுகுறித்து, மதன் குமார் அளித்த புகார்படி, தென்-னிலை போலீசார், மொபட்டை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us