sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை

/

அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை

அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை

அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை


ADDED : ஆக 22, 2024 01:43 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஆகரூர் அருகே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மற்றும் பசுபதிபாளையம் பகுதியை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு, சிறுபாலம் கட்டப்பட்டது. விவசாயிகள் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த, 2013ல் கரூர்-பசுபதிபாளையம் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடந்தது. அப்போது, கிளை வாய்க்கால் மேல்பகுதியில் அமைந்த, சிறுபாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தினர்.

அப்போது, சிறுபாலத்தின் வழியாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால், சிறுபாலம் மற்றும் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. பாலம் இடிந்து வாய்க்காலில் விழுந்தால், கழிவுநீர் அமராவதி ஆற்றில் நேரடியாக சேரும் நிலை ஏற்படும்.

இதனால், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் மீது கட்டப்பட்டுள்ள சிறுபாலம் மற்றும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது

அவசியம்.






      Dinamalar
      Follow us