sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சி.தாராபுரத்தில் வாழை மரங்கள் சேதம் மர்ம நபர்களை தேடும் போலீசார்

/

சி.தாராபுரத்தில் வாழை மரங்கள் சேதம் மர்ம நபர்களை தேடும் போலீசார்

சி.தாராபுரத்தில் வாழை மரங்கள் சேதம் மர்ம நபர்களை தேடும் போலீசார்

சி.தாராபுரத்தில் வாழை மரங்கள் சேதம் மர்ம நபர்களை தேடும் போலீசார்


ADDED : பிப் 24, 2025 03:20 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சின்னதாராபுரம் அருகே, வாழை மரங்களை சேதப்படுத்திய, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் தொக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி, 53; விவசாயி. இவரது இரண்டு ஏக்கர் விவசாய தோட்டம், வீட்டுக்கு அருகில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 22ல் மாலை மர்ம நபர்கள் விவசாய தோட்டத்தில் இருந்த, 120 வாழை மரங்கள், ஆயில் மோட்டார் இஞ்சினை சேதப்படுத்தியுள்-ளனர். இதுகுறித்து, ரவி கொடுத்த புகாரின்படி, வாழை மரங்களை சேதப்படுத்திய, மர்ம நபர்களை சின்னதாராபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us