sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போக்குவரத்துக்கு இடையூறான பிளாட்பாரத்தை அகற்றலாமே

/

போக்குவரத்துக்கு இடையூறான பிளாட்பாரத்தை அகற்றலாமே

போக்குவரத்துக்கு இடையூறான பிளாட்பாரத்தை அகற்றலாமே

போக்குவரத்துக்கு இடையூறான பிளாட்பாரத்தை அகற்றலாமே


ADDED : ஆக 08, 2024 06:57 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: பஸ் ஸ்டாண்டில் இடையூறாக உள்ள, பிளாட்பாரத்தை அகற்ற வேண்டும்.

குளித்தலை பஸ் ஸ்டாண்ட், ஹிந்து சமய அறநிலைய துறை கட்-டுப்பாட்டில் உள்ள பேராளகுந்தாலம்மன் கோவிலுக்கு சொந்த-மான நிலத்தில், நகராட்சி நிர்வாகம் வாடகை செலுத்தி பயன்ப-டுத்தி வருகிறது. பஸ் ஸ்டாண்ட் மைய பகுதியில் உயர் மின் கோபுரம் அருகில், 10க்கு 10 அடி அகலத்தில், 5 அடி உயரத்தில் பிளாட்பாரம் கட்டப்பட்டு, ஏழு மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இந்த பிளாட்பாரத்தால் பஸ்கள் திரும்பி செல்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. பொது மக்களுக்கும், போக்குவ-ரத்துக்கும் இடையூறாக உள்ள, பிளாட்பாரத்தினை அகற்றிட அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us