sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது

/

டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது

டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது

டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது

1


ADDED : ஜூலை 14, 2024 03:21 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:21 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி டி.எம்.எஸ்., நகரை சேர்ந்-தவர் பாசில் உசைன், 39. இவர், பள்ளப்பட்டி தனியார் சூப்பர் மார்க்கெட் எதிரே உள்ள சாலையை மறித்தபடி நின்றுகொண்டு, தகாத வார்த்தையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற, மண்மாரி தெற்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்-திரன், 55, டூவீலர் செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பாஷில் உசேன், இரும்பு ராடால் ரவிச்சந்திரனை தாக்கினார்.

இதில், காயமடைந்த ரவிச்சந்திரனை மீட்டு, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, ரவிச்-சந்திரன் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் பாஷில் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us