sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இடுபொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி

/

இடுபொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி

இடுபொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி

இடுபொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : ஆக 19, 2024 03:11 AM

Google News

ADDED : ஆக 19, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர : கரூர், புஞ்சைத்தோட்டக்குறிச்சியில், 'அட்மா' திட்டத்தின் கீழ் கரிம இடுபொருட்கள் உற்பத்தி பற்றி விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில், விதைச்சான்று அலுவலர் சசிகலா, விதை உற்பத்தி செய்யும் வழிமுறைகள், விதைச்சான்று அட்-டைகள், விதைச்சான்றிதழ் நடைமுறைகள் குறித்து, விவசாயிக-ளுக்கு விளக்கி கூறினார்.

உதவி விதை அலுவலர் தங்கமுத்து, விதைப்பண்ணை அமைப்-பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், வேளாண் அலுவலர் (நட-மாடும் மண் பரிசோதனை நிலையம்) ரசிகப்பிரியா, மண் மாதி-ரிகள் எடுப்பது குறித்தும், வேளாண் அலுவலர் ஸ்ரீபிரியா மண்-ணிற்கு தேவையான நுண்ணுாட்டச்சத்துக்கள் குறித்தும் பேசினர். உதவி வேளாண்மை அலுவலர் சதீஷ்குமார், உதவி தொழில்-நுட்ப மேலாளர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us