sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலர் திருட்டு வாலிபர் புகார்

/

டூவீலர் திருட்டு வாலிபர் புகார்

டூவீலர் திருட்டு வாலிபர் புகார்

டூவீலர் திருட்டு வாலிபர் புகார்


ADDED : ஜூலை 17, 2024 08:51 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 08:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே, நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை காணவில்லை என, போலீசில் வாலிபர் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், கணபதிபாளையம் தெற்கு பகு-தியை சேர்ந்தவர் சிவக்குமார், 35; இவர் கடந்த, 12ல் வீட்டுக்கு முன், ஹீரோ ேஹாண்டா ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, டூவீ-லரை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்-றுள்ளனர். இதுகுறித்து, சிவக்குமார் அளித்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்-குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us