sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாணவன் மாயம்

/

மாணவன் மாயம்

மாணவன் மாயம்

மாணவன் மாயம்


ADDED : ஆக 03, 2024 01:06 AM

Google News

ADDED : ஆக 03, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, தனியார் பொறியியல் கல்லுாரி மாணவனை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஆதி நாராயணன் மகன் சூர்யா நாராயணன், 20. கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி இ.சி.இ., மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

கடந்த, 31ல் கல்லுாரியில் இருந்து வெளியே சென்ற சூர்யா நாராயணனை காணவில்லை. இதுகுறித்து, தந்தை ஆதி நாராயணன், 50; கொடுத்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us